ஆளுமை:கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கைலாசபிள்ளை, சிற். |
தந்தை | திருச்சிற்றம்பலம் |
தாய் | மாணிக்கவல்லி |
பிறப்பு | 1857 |
இறப்பு | 1916 |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசபிள்ளை (பி. 1857) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற இவர் மாட்சிமை தங்கிய தேசாதிபதியின் முதல்வராக கடமையாற்றினார். இராசவாசல் முதலியார் எனும் சிறப்புப் பெயரையுடைய இவர் வடதிருமுல்லை வாயில், மும்மணிக் கோவை போன்ற பிரபந்தங்களின் அகவற் பாடல்களையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 127-136
- நூலக எண்: 7571 பக்கங்கள் 04