ஆளுமை:பாவலர் துரையப்பாபிள்ளை, அருளம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:30, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=துரையப்பாப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரையப்பாபிள்ளை, தெ. அ.
தந்தை துரைச்சாமி
பிறப்பு 1872
இறப்பு 1929
ஊர் யாழ்ப்பாணம்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாவலர் துரையப்பாபிள்ளை யாழ்ப்பாண மவட்டத்திலே பிறந்த ஓர் கவிஞன் ஆவார். இவரின் கும்மிகளும், கீர்த்தனைகளும் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்று இருந்தன. இவருடைய கன்னிப்படைப்பாகிய இதோபதேச கீதரச மஞ்சரி என்னும் நூல் 1901ஆம் ஆண்டில் வெளிவந்தது.

வளங்கள்

{{வளம்|13940|76}