ஆளுமை:சின்னத்துரை, கேசவப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்துரை, கேசவப்பிள்ளை
தந்தை கேசவப்பிள்ளை
பிறப்பு 1931
இறப்பு 1975.01.11
ஊர் நீலாவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேசவப்பிள்ளை சின்னத்துரை கிழக்கு மாகாணத்தின் நீலாவணை எனும் இடத்தில் சித்த வைத்தியர் கேசவப்பிள்ளையின் மகனாக 1931ல் பிறந்தார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியராக பயிற்சி பெற்றார்.

1952ல் எழுத்துலகில் பிரவேசித்த இவர் நீலவாணன் கவிதைகள், வேளாண்மைக் காவியம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் 1975 ஜனவரி, 11ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 122