நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு சட்டம்பியார் வளவு வைரவர் கோவில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:39, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு சட்டம்பியார் வளவு வயிரவர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ ப...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு சட்டம்பியார் வளவு வைரவர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 1ஆம் வட்டாரம், வல்லன்பதி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சட்டம்பியார் வளவு வயிரவர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

புங்குடுதீவில் முதலாம் வட்டாரத்தில் சட்டம்பியார் வளவின் ஆலமரத்தின் கீழ் உருவான வயிரவர் ஆலயம் இதுவாகும். 1949ஆம் ஆண்டு பசுபதிப்பிள்ளை அவர்களும் அதன் பின் தம்பாப்பிள்ளை அவர்களும் கொட்டகை அமைத்து வழிபாடு செய்தனர். பின்னர் 1958ஆம் ஆண்டு வி.எம்.தம்பிஐயா அவர்களினால் இவ் ஆலயம் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 119