நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் காத்தவராயர் கோவில்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:21, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் நிறுவனம்:புங்குடுதீவு காத்தவராயர் கோவில், [[நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் காத்தவராயர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 9ஆம் வட்டாரம், மாவுதிடல், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாவுதிடல் காத்தவராயர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் ஆரம்பகாலத்தில் பனையும் இத்தியும் ஆலும் சூழ்ந்து வளர்ந்திருந்த இடத்தில் சூல வடிவில் வைரவர் வைத்து வணங்கப்பட்டு வந்ததாகவும் நாளடைவில் இத்திக்காடு செல்லப்பா என்பவரது மனைவி திருமதி செல்லாச்சி பொதுமக்களின் உதவியுடன் கோவில் அமைத்து மூலமூர்த்தியாக காத்தவராயரைப் பிரதிஷ்டை செய்து நித்திய பூசை செய்து வணங்கத் தொடங்கியதாகவும் வரலாறு கூறுகின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 118