ஆளுமை:வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்பி, வேலாயுதர்)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேடப்பிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | வேடப்பிள்ளை (மூத்ததம்பி, வேலாயுதர்) |
தந்தை | வேலாயுதர் |
பிறப்பு | 1836 |
இறப்பு | 1906 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேடப்பிள்ளை மட்டக்களப்புக் கோட்டை முனையிலே ஏறக்குறைய 1836ல் செங்குந்தர் மரபிலே பிறந்தவராவார். இவரது இயற்பெயர் வேலாயுதர் மூத்ததம்பி ஆகும். நாட்டு வைத்தியக் கலையிலே புகழ் பெற்று விளங்கியவர்.
இவர் வள்ளியம்மன் ஊஞ்சல், கண்டிராசன் ஊஞ்சல், எனும் சிறுவர்களுக்கான பாடல்களையும் கொத்துக் குளத்து மாரியம்மன் பதிகம், தாமரைக்கேணி மாரியம்மன் பதிகம், கோட்டைமுனை வைரவன் காவியம், ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், விஷ்ணு பதிகம் ஆகிய பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் 1906ல் மரணமடைந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 43
- நூலக எண்: 2469 பக்கங்கள் 329-330