ஆளுமை:சிவபாலன், துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவபாலன் து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாலன் துரை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரை சிவபாலன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். புங்குடுதீவின் மீதும் புங்குடுதீவு மக்கள் மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தீவகம் பற்றி பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் புங்குடுதீவின் பேச்சு மொழி பற்றியும் கிராமிய தன்மைப் பற்றியும் இவர் பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இங்கிலாந்தில் வாழும் இவர் புங்குடுதீவு பிரித்தானிய சங்கத்தின் முக்கியமான அங்கத்தவர் ஆவார்.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 248B
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவபாலன்,_துரை&oldid=157737" இருந்து மீள்விக்கப்பட்டது