ஆளுமை:ஏரம்பு, வே. க.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:18, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஏரம்பு, வே. க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஏரம்பு, வே. க.
பிறப்பு
இறப்பு 23.02.2005
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே.க.ஏரம்பு அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். ஆசிரியத் தொழிலை பதுளையில் ஆரம்பித்து மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் ஆகியவற்றில் கல்விப் பணியாற்றிவிட்டு இறுதியில் புங்குடுதீவில் பணியாற்றி இவர் புங்குடுதீவு ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய பின் ஓய்வு பெற்றார்.

இவர் புங்குடுதீவு கிராம முன்னேற்றச் சங்கம், சனசமூக நிலையம், இளைஞர் கழகம் ஆகியவற்றிலும் சேர்ந்து எமது ஊரின் உயர்வுக்காக உழைத்தவர் ஆவார். 23.02.2005 இல் காலமான இந்த ஆசிரியர் அவர் செய்த பணிகளுக்காக 'நாட்டுப்பற்றாளன்' என்ற கௌரவம் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 191
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏரம்பு,_வே._க.&oldid=157293" இருந்து மீள்விக்கப்பட்டது