ஆளுமை:சுந்தரலிங்கம், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:03, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுந்தரலிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரலிங்கம், வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
தாய் பராசக்தி
பிறப்பு 1938.06.08
இறப்பு 2014.08.06
ஊர் நெடுந்தீவு
வகை சங்கீதக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் யாழ் நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், மருதடி வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஓர் சங்கீதக் கலைஞராவார். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் சங்கீத வித்துவான் வானொலி புகழ் திரு.பாலசிங்கம், திரு.கதிரவேலு ஆகியோரிடம் முறையாக சங்கீதம் கற்றுப் பின்னர் இந்தியா சென்று சங்கீத விற்பன்னர்களிடம் சங்கீதத்தை சிறப்பாகக் கற்றுச் சங்கீத விபூஷணம் பட்டம் பெற்றார்.

இலங்கையில் யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும், மகாவித்தியாலயத்திலும் சங்கீத ஆசிரியராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் ஒரு சிறந்த சங்கீத வித்துவான் என்பது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 149