ஆளுமை:தவமணிதாசன், கந்தசாமி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தவமணிதாசன், கந்தசாமி |
தந்தை | கந்தசாமி |
பிறப்பு | |
ஊர் | நாரந்தணை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தசாமி தவமணிதாசன் வேலணை, நாரத்தணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். ஈழத்து சஞ்சிகைகளில் கவிதைகளை எழுதிவரும் இவர் அண்மையில் வைகை எனும் கவிதை தொகுதியை வெளியிட்டார். இவரின் கவிதைகளில் விஞ்ஞானம், சமய சீர்த்திருத்தம், இயற்கை எழில் போன்ற விடயங்களை கருப்பொருளாக விளங்குவதைக் காணலாம்.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 25-26