ஆளுமை:பேரம்பலம், கோணாமலை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:48, 17 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:பேரம்பலம் கோணாமலை பக்கத்தை ஆளுமை:பேரம்பலம், கோணாமலை என்ற தலைப்புக்கு வழிமாற்று ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேரம்பலம், கோணாமலை
தந்தை கோணாமலை
தாய் சிவகாமி அம்மையார்
பிறப்பு 1859.01.24
ஊர் வேலணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோணாமலை பேரம்பலம்(பேரம்பலப் புலவர் 1859 தை, 24) வேலணையூரைச் சேர்ந்த ஓர் புலவராவார். பேரம்பலவனாரின் புலமைப்பேற்றின் அடையாளாமாக இன்று பல சைவநெறி நூல்கள், உரை நடை நூல்கள் மற்றும் கவிதை நூல்கள் எனப் பல கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக இலந்தைக்காட்டு சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, வண்ணை சிலேடை வெண்பா, கடம்பர் யமகவந்தாதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 245-247