ஆளுமை:சீவகாருண்யம், இராமையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சீவகாருண்ய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சீவகாருண்யம் இராமையா
தந்தை இராமையா
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சீவகாருண்யம் இராமையா வேலணைத் தீவைச் சேர்ந்த கரம்பன் வடக்கை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிறுகதைகளும் சில கவிதைகளும் எழுதியுள்ளார். பூரணி இதழில் இதழாசிரியர்களில் இவரும் ஒருவர். பள்ளி மாணவனாக இருக்கும் போதே பத்திரிகை ஏடொன்றில் வெளிவந்த இவரது அக்கா என்ற முதற் கதையே சிறந்த பாராட்டைப் பெற்றது. அறுகதைகள் என்ற அறுவர் கதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டார். அலை, திசை ஏடுகளிலும் இவர்து ஆக்கங்கள் வெளிவந்தது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 23