ஆளுமை:மாணிக்கவாசகர், வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:02, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாணிக்கவாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாணிக்கவாசகர் வல்லிபுரம்
தந்தை வல்லிபுரம்
பிறப்பு
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகிலன் என்ற புனைப்பெயரைக் கொண்ட மாணிக்கவாசகர் வல்லிபுரம் வேலணை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் படிக்கு காலத்திலேயே பல கவிதைகளை வெளியிட்டுள்ளார். கலைச்செல்வி, ஈழநாடு ஆகிய ஏடுகளில் இவரது கவிதைகள் வெளிவந்தன. யாழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ஒரு தொகுப்பில் இவரது கவிதை பிரசுரமாகியதோடு முகிலன் கவிதைகள் என்று இவரது கவிதை தொகுதி ஒன்றும் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 21