ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம் சப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம் சபாரத்தினம்
தந்தை சபாரத்தினம்
பிறப்பு
ஊர் நாரந்தனை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுக சபாரத்தினம் நாரந்தனையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாடசாலை அதிபர் ஆவார். திறனாய்வுக் கட்டுரைகள், பல ஆங்கில அறிஞர்களது தத்துவ கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு, விஞ்ஞான கட்டுரைகள் என பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடதக்கது. மாணவர்களுக்கான புதுமுறைச் சரித்திரம் என்ற ஒரு நூற்தொகுதியையும் வெளியிட்டுள்ளார். காவலூர் இலக்கிய வட்டத் தலைவராகவிருந்து சில நூல்களை வெளியிடவும், பல நூல்களை விமர்சித்தும், நாடகக் களங்களை ஏற்படுத்தியும் வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 17-18
  • நூலக எண்: 10414 பக்கங்கள் 26-30