ஆளுமை:அன்னப்பிள்ளை, வாதவூர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:35, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அன்னம் வாதவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்னம் வாதவூர்
பிறப்பு
இறப்பு 1969
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி வாதவூர் அன்னம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் சாதாரண குடும்பப் பெண்ணாக அன்றாட வாழ்விற் பல நெருக்கடிக்ளையும் எதிர்கொண்டவர் ஆவார். இவருக்கு கணவரின் உதவி பலமாக இல்லாதிருந்தும் இவர் மனம் சளைக்கவில்லை. காலப்போக்கில் இவரது பிள்ளைகள் வாணிபத்துறையில் வளம் கண்டு பொருளீட்டத் தொடங்கிய போதும் அவரது சீரிய பண்பும் அயராத உழைப்பும் மாறவில்லை. இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை பீடிக் கைத்தொழிலின் மூலப் பொருளாக பயன்படுத்தலாம் என்று மகனுடன் கலந்தாலோசித்து கணுப் புகையிலையை பதப்படுத்தி தூளாக்கி பொருளீட்ட தொடங்கினார். இத் தொழிலானது பலருக்கும் வருமானத்தை கொடுத்தது. தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கி, கோயில்களுக்கும் உதவினார். என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 458-459