ஆளுமை:நாகரத்தினம், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:56, 6 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகரட்ணம் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகரட்ணம் பொன்னுத்துரை
தந்தை கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
தாய் செல்வம்
பிறப்பு 1914.07.31
இறப்பு 2004.06.28
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நயினாதீவு நாகபூசணி அம்மனுக்கு வைத்த நேர்த்தி காரணமாக இவருக்கு பெற்றோர் நாகரட்ணம் என பெயரிட்டனர். அத்தோடு இவர் இளமையில் நாகபூசணி எனவும் அழைக்கப்பட்டார். வேலணை சரஸ்வதி வித்தியாசாலையில் ஆசிரிய பணியை ஆரம்பித்த இவர் ஓய்வு பெறும் காலத்தில் மூன்று தலைமுறையினருக்கு கல்வி புகட்டிய பெருமையைப் பெற்றவர். அதனால் அவரை எல்லோரும் ரீச்சர் அக்கா அல்லது நாகரத்தினம் அக்கா என்றே அழைத்தனர். அத்தோடு அவர் கிராமத்து அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் ஈடுபாடு கொண்டு கணவருடன் இணைந்து பல செயற்பாடுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 309-311