ஆளுமை:பேரம்பலம், கோணாமலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:26, 5 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோணாமலை பேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோணாமலை பேரம்பலம்
தந்தை கோணாமலை
தாய் சிவகாமி அம்மையார்
பிறப்பு 1859.01.24
ஊர் வேலணை
வகை புலவர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோ.பேரம்பலம் (1859 தை, 24) வேலணையூரைச் சேர்ந்த ஓர் புலவராவார். பேரம்பலத்தின் புலமைப்பேற்றின் அடையாளாமாக இன்று பல சைவநெறி நூல்கள், உரை நடை நூல்கள் மற்றும் கவிதை நூல்கள் என்று பல கிடைக்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 245-247