ஆளுமை:தம்பு, மருதையனார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 4 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பு மருதை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பு மருதையனார்
பிறப்பு
ஊர் சரவணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பு உபாத்தியார் சரவணையிற் பிறந்த ஓர் சமயப் பெரியார் ஆவார். இவர் நெல்லாவில் குக்கிராமத்தில் பிறந்த மீனாட்சியை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் ஶ்ரீ நாகபூசணி வித்தியாலத்தில் ஆசிரியராகவும், நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் கணக்குப் பிள்ளையாகவும் பணியாற்றியுள்ளார். உபாத்தியார் அவர்கள் நாகதீபப் பதிகத்தையும் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 211-215