ஆளுமை:பிச்சையப்பா, வேலாயுதம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:15, 24 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிச்சையப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிச்சையப்பா, ரி. வி.
தந்தை வேலாயுதம்
தாய் நாகரத்தினம்
பிறப்பு 1934
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ரி. வி. பிச்சையப்பா (பி. 1934) ஓர் வயலின் கலைஞர் ஆவார். இவருடைய தந்தை வேலாயுதம், தாயார் நாகரத்தினம். இவர் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1962 - 1987 காலப்பகுதியில் வாத்தியக் கலைஞராகவும், இசையமைப்பாளராகவும், வாத்திய இசைக்குழுப் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியவர். பிடில்ச் சக்கரவர்த்தி புத்துவாட்டி சோமசுந்தரம் அவர்களிடம் வயலின் இசையைக் கற்ற இவர் பிரபலமான இலங்கை தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கெல்லாம் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் 'நல்லை நகர் தாஸன்' என்ற புனைபெயரில் சஞ்சாரி கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், ஸ்வரஜதி, தில்லானா என்பவற்றையும் இயற்றியிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 567


வெளி இணைப்புக்கள்