ஆளுமை:மகேந்திரன், கந்தையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 22 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேந்திரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரன், எஸ். கே.
தந்தை கந்தையா
தாய் தங்கம்மா
பிறப்பு 1951
இறப்பு 1996
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், எஸ். கே. (பி.1951 - இ.1996) ஓர் எழுத்தாளரும், பேச்சாளரும்,சமூக சேவையாளரும் ஆவார். இவருடைய தந்தை கந்தையா, தாய் தங்கம்மா. புங்குடுதீவைச் சேர்ந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருநாவுக்கரசு வித்தியாசாலை,கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலயம் என்பவற்றில் கற்று உயர் கல்வியை வேலணை மத்திய கல்லூரியில் மேற்ற்கொண்டார்.தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியிலே சட்டத்தரணியாக வெளியேறினர் .பின்வந்த காலங்களில் இந்தியாவிலே தனது எம்.ஏ. பட்டத்தினை பெற்றுக் கொண்டார். இவருடைய தந்தையார் கந்தையா, தாயார் தங்கம்மா ஆவார். இவர் 'எஸ். கே.மகேந்திரன் சிறுகதைகள்' , 'என்றும் முடியும் எங்கள் போட்டிகள்' போன்ற சிறுகதையையும், கட்டுரையையும் எழுதியுள்ளார். கனடாவில் வசித்து வந்த இவரின் கனேடிய வானொலியில் ஆற்றிய அரசியல், இலக்கியம், சமயம், மொழியியல் உரைகளை ஒலி நாடாவாகவும், குறுந்தட்டுக்களாகவும் வெளிவந்துள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 450


வெளி இணைப்புக்கள்