ஆளுமை:இராசேந்திரம், ஆறுமுகம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:33, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசேந்திரம், ஆறுமுகம்

தந்தை=

பிறப்பு
ஊர் அனலைதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசேந்திரம், ஆறுமுகம் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், அனலைதீவைச் சேர்ந்தவர். இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவை ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்தன. 'நம்நாடு' பத்திரிகையில் இவரது இலக்கிய நயம் வாய்ந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்து கொண்டிருந்தவேளை அந்தக் கட்டுரைகளையெல்லாம் தொகுத்து "பூவும் புல்லிதழும்" என்னும் பெயரில் நூலாக வெளியிட்டிருந்தார். இவர் "பூமழை" என்னும் பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டிருக்கின்றார்.இராசராசன் என்னும் புனைபெயரைக் கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 478


வெளி இணைப்புக்கள்