ஆளுமை:குறிஞ்சித் தென்னவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குறிஞ்சித் தென்னவன்
பிறப்பு 1934.03.12
இறப்பு 1998.01.19
ஊர் நோர்வூட், கண்டி
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குறிஞ்சித் தென்னவன் (பி. 1934. மார்ச் 12) ஓர் கவிஞனாவார். கண்டி நோர்வூட்டைச் சேர்ந்த இவர் மகாகவி பாரதியார் அவர்களையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களையும் தனது ஞானகுரு எனக்கூறி கவிதைகளைப் புனைந்தவர். எனவே இவர் மலையகத்தில் வாழும் பாரதி எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.


வளங்கள்

  • நூலக எண்: 13662 பக்கங்கள் xxi-xxx
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 530

வெளி இணைப்புக்கள்