ஆளுமை:முரளிதரன், சு.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முரளிதரன், சு.
பிறப்பு
ஊர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முரளிதரன், சு. ஓர் கவிஞர் ஆவார். எண்பதுகளில் ஆரம்பித்த இவரது இலக்கிய பயணம் 'தியாகயந்திரங்கள்' என்ற கவிதை தொகுதி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இவரது படைப்பான 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதை தொகுப்பே இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பு எனும் சிறப்பிற்குரியது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 528

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முரளிதரன்,_சு.&oldid=152269" இருந்து மீள்விக்கப்பட்டது