ஆளுமை:சச்சிதானந்தன், கணபதிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
						
						Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சச்சிதானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | சச்சிதானந்தம், க. | 
| தந்தை | கணபதிப்பிள்ளை | 
| தாய் | தெய்வானைப்பிள்ளை | 
| பிறப்பு | 1921.ஒக்டோபர் 21 | 
| ஊர் | மறவன் புலம் | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சச்சிதானந்தம், க. (பி. 1921. ஒக்டோபர் 21) ஓர் எழுத்தாளராவார். இவர் மறவன் புலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும், அதிசிறந்த அரசியல் விமர்சகராகவும் காணப்பட்டார்.காந்தளகம் எனும் இவரது பதிப்பகத்தின் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 521