ஆளுமை:சச்சிதானந்தன், கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சச்சிதானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தம், க.
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1921.ஒக்டோபர் 21
ஊர் மறவன் புலம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தம், க. (பி. 1921. ஒக்டோபர் 21) ஓர் எழுத்தாளராவார். இவர் மறவன் புலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும், அதிசிறந்த அரசியல் விமர்சகராகவும் காணப்பட்டார்.காந்தளகம் எனும் இவரது பதிப்பகத்தின் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 521

வெளி இணைப்புக்கள்