ஆளுமை:நீர்வைப் பொன்னையன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நீர்வைப் பொன்னையன்
பிறப்பு 1930
ஊர் நீர்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஊரின் பெயரையே தம்முடன் இணைத்துக்கொண்டு இலக்கியப்பயணத்தில் தொடரும் பலருள் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட நீர்வைப் பொன்னையனும் ஒருவராவார். (பி. 1930) இவர் ஓர் எழுத்தாளராவார். முற்போக்கு சிந்தனையாளரான இவரது கதைகளில் அரசியல் வாடை அதிகமாக வீசும். இவர் இதுவரையில் சுமார் 100 சிறுகதைகளை எழுதியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 515


வெளி இணைப்புக்கள்