ஆளுமை:அருள் செல்வநாயகம், தம்பாப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:42, 17 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்வநாயகம், அருள் |
தந்தை | தம்பாய்பிள்ளை |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1926.06.06 |
இறப்பு | 1973.09.02 |
ஊர் | குருமண்வெளி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வநாயகம் (பி. 1926, ஜுன் 06 - இ.1973, செப்டெம்பர் 02) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 134-135
- நூலக எண்: 4428 பக்கங்கள் 426-428