ஆளுமை:டீன்குமார்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 15 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=டீன்குமார்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டீன்குமார்
பிறப்பு
ஊர் கண்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டீன்குமார் ஓர் நடிகர். மலையகத்தில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பில் தனித்துவ நடிகனாக திகழ்ந்தவர். "கலையும் கண்ணீரும்" என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட "புதிய காற்று","தென்றலும் புயலும்","நெஞ்சுக்கு நீதி" போன்ற தமிழ் திரைப்படங்களிலும், "இதத் ஒந்தாய் வெடத் ஒத்தாய்", "சுது அய்யா", "டிக்கிரா" போன்ற சிங்களத் திரைப்படங்களிலும் நாயகனாகவும், இணை நாயகனாகவும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 351


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டீன்குமார்&oldid=151829" இருந்து மீள்விக்கப்பட்டது