ஆளுமை:மதுரகவி, செல்வராசா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:04, 12 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மதுரகவி செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதுரகவி செல்வராசா
பிறப்பு
இறப்பு 1987.06.17
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதுரகவி செல்வராசா ஓர் புலவர். (இ.1987, ஜூன் 17) .இவர் வீரகேசரி, தினகரன், சுதந்திரன் பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கின்றார். "அண்ணல் மடிந்தார்" என்ற தலைப்பில் இரங்கற் கவிதை மூலம் பெரும் மதிப்பைப் பெற்றார். பல வசன நூல்களையும் கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். அத்துடன் பல இந்து ஆலய பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார். பண்டார வன்னியன், புனித யாகப்பர், புனித செபஸ்தியார் நாடகம், ராஜராஜசோழன், ஏழைபடும் பாடு என்பன இவரால் எழுதப்பட்ட நாடகங்களாகும். "சிந்தாகுல மாலை" எனும் பக்திப்பாடலே இவர் எழுதிய முதல் நூலாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30


வெளி இணைப்புக்கள்