ஆளுமை:ஷரிபுத்தீன், ஆதாம்பாவா மரைக்கார்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:05, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஷரிபுத்தீன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஷரிபுத்தீன், ஆ. மு.
பிறப்பு 1909.05.04
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஷரிபுத்தீன் (பி. 1909, மே 04) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். அம்பாறையை சேர்ந்தவர். ஆசிரியராகவும், அதிபராகவும், சமாதான நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். பாட நூல், கவிதைநூல், இலக்கிய உரை, வசனநூல், பாநூல் என்பவற்றை எழுதியுள்ளார். சாகித்திய மண்டலப் பரிசு, இலக்கிய மாமணி விருது, 'நூருல் பண்ணான்' 'கலை ஒளி' எனும் பட்டம் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1672 பக்கங்கள் 42-47
  • நூலக எண்: 10330 பக்கங்கள் 24-25

வெளி இணைப்புக்கள்