ஆளுமை:வையாபுரி ஐயர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:42, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வையாபுரி ஐய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வையாபுரி ஐயர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வையாபுரி ஐயர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஓர் புலவர் ஆவர். வையாபாடல் என்னும் நூலை இயற்றியுள்ளார். செகராசசேகரன், பரராசசேகரன் ஆகிய இருவர் காலத்திலும் வாழ்ந்தவராக கருதப்படுகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 70


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வையாபுரி_ஐயர்&oldid=147948" இருந்து மீள்விக்கப்பட்டது