ஆளுமை:வேலாயுதம், கனகசபை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:15, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேலாயுதம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலாயுதம், க.
பிறப்பு 1917
ஊர் தம்பலகாமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேலாயுதம்(பி. 1917) ஓர் எழுத்தாளரும், கவிஞரும், ஊடகவியலாளருமாவர். திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். வீரகேசரி பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்பன இவரது படைப்புக்களாகும்.ஆர்மோனியம் வாசிப்பவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1008 பக்கங்கள் 11-29


வெளி இணைப்புக்கள்