ஆளுமை:வாசுதேவன், க.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:05, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வாசுதேவன் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாசுதேவன்
பிறப்பு 1962
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வாசுதேவன் (பி. 1962) ஓர் எழுத்தாளரும், கவிஞருமாவார். யாழ்ப்பாணம், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். பிரான்சில் வசித்துவரும் இவர் நீதித்துறை மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 345 பக்கங்கள் 03


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வாசுதேவன்,_க.&oldid=146996" இருந்து மீள்விக்கப்பட்டது