ஆளுமை:வரதபண்டிதர், அரங்கநாதையர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:54, 5 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வரதபண்டிதர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதபண்டிதர், அ.
தந்தை அரங்கநாதையர்
பிறப்பு
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதபண்டிதர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவர். சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம் பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றியதுடன் பாடியுமுள்ளார். இவரது தந்தை பெயர் அரங்கநாதையர்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 95
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 19-21


வெளி இணைப்புக்கள்