ஆளுமை:முருகேசையர், கார்த்திகேசு ஐயர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:42, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முருகேசையர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசையர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை காரைதீவு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசையர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் காரைதீவை சேர்ந்தவர். தமிழிலும், சமஸ்கிருதத்திலும் வல்லவர். இவர் பாடிய நூல்கள் தன்னை யமகவந்தாதி, தன்னை நாயகரூஞ்சல், குருஷேத்திர நாடகம் என்பனவாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 224


வெளி இணைப்புக்கள்