ஆளுமை:முத்துக்குமாருப் புலவர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:08, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமாருப் புலவர்
பிறப்பு
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமாருப் புலவர் யாழ்ப்பாணம், அராலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஊர்காவற்றுறையில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். சீமந்தனி நாடகம், பதுமாபதிநாடகம், குறவஞ்சி, தேவசகாயம்பிள்ளை நாடகம் என்பன இவரியற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 167


வெளி இணைப்புக்கள்