ஆளுமை:முத்துக்குமாரர்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முத்துக்குமாரர் |
பிறப்பு | |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்துக்குமாரர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் பிறந்தவர். கஞ்சன் காவியம், வலைவீசு புராணம் என்னும் இருநூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 123
- நூலக எண்: 3003 பக்கங்கள் 223-224