ஆளுமை:முஹம்மட் மீஆது, எம். வை. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:21, 3 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீஆது, எம். வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீஆது, எம். வை. எம்.
பிறப்பு 1940.06.24
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் மீஆது (பி. 1940, ஜுன் 24) ஓர் கவிஞரும், எழுத்தாளருமாவார். கேகாலையை சேர்ந்த இவர் இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். கலைமலர் சஞ்சிகை, ஆங்கில மொழி மூலமான இரு சஞ்சிகையான The Leaner’s Digest, Smiling English போன்ற சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பத்ருல் உலூம் (அறிவின் மாமதி) கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 50-54


வெளி இணைப்புக்கள்