ஆளுமை:பரமானந்தப் புலவர், கந்தப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமானந்தப் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமானந்தப் புலவர்
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமானந்தப் புலவர் யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தப்பிள்ளை என்பவரின் புதல்வரும், ஆறுமுகநாவலரின் தமையனும் ஆவார். யாழ்ப்பாணம் பிரசித்த நொத்தாரிசாக விளங்கியவர். நல்லைக்கந்தரகவல், நல்லைக்கந்தர் கீர்த்தனம் என்பன இவரால் இயற்றப்பட்ட நூல்கள் ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 181

வெளி இணைப்புக்கள்