ஆளுமை:பண்டிதராசர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 1 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பண்டிதராசர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பண்டிதராசர்
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்தவர். தென்மொழி, வடமொழி ஆகிய இரண்டையும் அறிந்த இவர் கோணேசர் ஆலயத்து அர்ச்சகராயிருந்தார். சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோட்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 27
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 17-18


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பண்டிதராசர்&oldid=146465" இருந்து மீள்விக்கப்பட்டது