ஆளுமை:நடராஜன், சோ.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:19, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நடராஜன், சோ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜன், சோ.
தந்தை சோமசுந்தரப்புலவர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நடராஜன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகனாவார். நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்ட இவர் கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். வேறு மொழிகளிலிருந்து நாடகங்கள், கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராஜன்,_சோ.&oldid=146238" இருந்து மீள்விக்கப்பட்டது