ஆளுமை:தெய்வேந்திரம், நா.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:06, 31 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தெய்வேந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தெய்வேந்திரம், நா. |
பிறப்பு | 1950.08.22 |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெய்வேந்திரம் (பி. 1950, ஓகஸ்ட் 22) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், நாடகக்கலைஞருமாவார். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்ததுமுள்ளார். தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும், வானொலி அறிவிப்பாளராகவும், கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 60-69