ஆளுமை:ஞானப்பிரகாசர்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:33, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானப்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானப்பிரகாசர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஞானபிரகாசர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சமஸ்கிருத பாஷையில் சித்தாந்த சிகாமணி, பிரமாணதீபிகை, பிரசாததீபிகை, சிவயோகசாரம் என்னும் நூல்களுக்கு வியாக்கியானம் இயற்றியும் சிவஞானசித்தியாரின் சுபக்கத்துக்கு உரையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 205-206


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஞானப்பிரகாசர்&oldid=146166" இருந்து மீள்விக்கப்பட்டது