ஆளுமை:சின்னத்தம்பி, தாமோதரம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:32, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னத்தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சின்னத்தம்பி, தா. |
தந்தை | தாமோதரம்பிள்ளை |
பிறப்பு | 1830.04.04 |
இறப்பு | 1878 |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னத்தம்பி (1830, ஏப்ரல் 04 - 1878) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை என்பவரின் புதல்வர். வீரபத்திரர் சதகம், வீரபத்திரர் பதிகம், வீரபத்திரர் ஊஞ்சல், புதுச்சந்நிதி முருகையன் பதிகம், விக்கிநேசுரர் பதிகம், வீரமாகாளியம்மன் பதிகம், சிவதோத்திர கீர்த்தனை, மதனவல்லி விலாசம், இராமவிலாசம், நிலஅளவைச் சூத்திரம் என்பன இவர் இயற்றிய செய்யுள் நூல்களாகும் .
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 180
- நூலக எண்: 3003 பக்கங்கள் 215-216