ஆளுமை:சித்தி ஸர்தாபீ

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:20, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சித்தி ஸர்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி ஸர்தாபீ
பிறப்பு 1933.04.13
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி ஸர்தாபீ (பி. 1933, ஏப்ரல் 13) ஓர் எழுத்தாளர். கண்டியை சேர்ந்தவர். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், கிராமியப் பாடல்கள் நூல்கள் என்பன எழுதியுள்ளார். சிந்தாமணி பத்திரிகையின் செய்தியாளராக பணியாற்றியுள்ளார். கலாபூஷணம், தமிழ்ஒளி, ரத்ன தீப போன்ற விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 98-102


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சித்தி_ஸர்தாபீ&oldid=145226" இருந்து மீள்விக்கப்பட்டது