ஆளுமை:வன்னியூர்க் கவிராயர், சந்தியோகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சவுந்தரநாய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சவுந்தரநாயகம், எஸ். எல்.
பிறப்பு
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சவுந்தரநாயகம் ஓர் எழுத்தாளர். வவுனியா, இலுப்பைக்குளத்தைச் சேர்ந்தவர். வன்னியூர்கவிராயர் எனும் புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். வன்னியில் சுதேசவைத்தியராகக் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 146-147


வெளி இணைப்புக்கள்