ஆளுமை:சரவணமுத்துப்புலவர், மனப்புலி முதலியார்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:41, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரவணமுத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்துப்புலவர், ம.
தந்தை மனப்புலி முதலியார்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்துப்புலவர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் மனப்புலி முதலியார் ஆவார். நெல்லை வேலவருலா என்ற பிரபந்தத்தையும், பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். 'திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி' என்னும் நூலைப் பாடிமுடிப்பதன்முன் 1845 இல் இறைவன் நிழலையடைந்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 160
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 38-39


வெளி இணைப்புக்கள்