ஆளுமை:சபாபதி நாவலர், சுயம்புநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாபதி நாவல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாபதி நாவலர், சு.
தந்தை சுயம்புநாதபிள்ளை
தாய் தெய்வானை அம்மையார்
பிறப்பு 1843
இறப்பு 1903
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாபதி நாவலர் (1843-1903) ஓர் எழுத்தாளர். தந்தையார் சுயம்புநாதபிள்ளை; தாயார் தெய்வானை அம்மையார். யாழ்ப்பாணம் வடகோவையைச் சேர்ந்தவர். கவிகள், கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். ஏசுமதநிராகரணம், சிவகர்ணாமிர்தம், சிதம்பர சபாநாத புராணம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, திராவிடப் பிரகாசிகை போன்றவை இவை இயற்றிய சில நூல்கள்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 235
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 95-101


வெளி இணைப்புக்கள்