ஆளுமை:சதாசிவபண்டிதர், நமச்சிவாயம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:07, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சதாசிவபண்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவபண்டிதர்
தந்தை நமச்சிவாயம்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவபண்டிதர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சார்ந்த நாச்சிமார் கோவில் என்னும் கிராமத்தில் நமசிவாயம் என்பவருக்குப் புத்திரராகப் பிறந்தார். வண்ணையந்தாதி, வண்ணைநகரூஞ்சல், சிங்கைநகரந்தாதி ஆகியன இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 197
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 230-231

வெளி இணைப்புக்கள்