ஆளுமை:கூழங்கைத் தம்பிரான்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:30, 27 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கூழங்கைத் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கூழங்கைத் தம்பிரான் |
பிறப்பு | |
ஊர் | காஞ்சிபுரம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கூழங்கைத் தம்பிரான் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்பு யாழ்ப்பாணம் வந்து குடியேறியவர். யோசப்பு புராணம், நல்லைக் கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம், சித்திவிநாயகர் திருவிரட்டைமணிமாலை ஆகிய செய்யுள் நூல்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 120