ஆளுமை:அஸ்வர், அப்துல் லதீப்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:54, 26 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஸ்வர், ஏ. எல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸ்வர், ஏ. எல். எம்.
பிறப்பு 1953,.01.01
ஊர் களுத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஸ்வர் (பி. 1953, ஜனவரி 01) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். களுத்துறையை சேர்ந்த இவர் முல்லையூர் அஸ்வர், சமுக ஊழியன் எனும் பெயர்களில் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், செய்திக்கட்டுரைகள், விமர்சனங்கள், உரைநடைச் சித்திரங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். நவமணி, தினபதி, தினகரன், அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராக கடமையாற்றியுள்ளார் அதேநேரம் நாடங்களிலும் நடித்துள்ளார். சாமஶ்ரீ, சமூகஜோதி, சமாதான நீதவான், சேவைச் செம்மல் எனும் பட்டங்கள் பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 90-93


வெளி இணைப்புக்கள்